Wednesday 29 June 2011

இப்படியும் பேசியிருப்பார்களோ??- நான் ரசித்த கோட்டுச் சித்திரங்கள்

இந்த அரசியல்வாதிகளை நம்பமுடியாதப்பா. இப்படியும் பேசியிருப்பார்கள். சும்மாக்காச்சுக்கும்.....ஒரு காமெடிதாங்க. நான் ரசித்ததை நீங்க முடிந்தால் ரசிங்க. இல்லைனா விடுங்க ஜூட்...




எதுவும் என் சொந்த கற்பனையல்ல. எனக்கு மெயிலில் வந்ததை நான் உங்களுடன் பகிர்ந்து ரசித்தேன்.




23 comments:

Praveenkumar said...

ha.. ha.. ha.. kalakkal...!!

தமிழ் உதயம் said...

அருமை. சிரித்தோம்.

இராஜராஜேஸ்வரி said...

ரசிக்கவைத்த பகிர்வுக்குப் பாரட்டுக்கள்.

சக்தி கல்வி மையம் said...

இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அரசியல் நகைச்சுவைகள்..

அசத்தல்...

அம்பாளடியாள் said...

ஆகா அருமையான கற்பனை!...ஆமா இது கற்பனைதானே?.....
நம்பவே முடியல்ல....ஒருவேளை உண்மையாக்கூட இருக்கலாம்!..

அருமையான பகிர்வு. நன்றி சகோ பகிர்வுக்கு..

vidivelli said...

very very supper...

கடம்பவன குயில் said...

@ பிரவின் குமார்

நன்றி சகோ.

கடம்பவன குயில் said...

@தமிழ்உதயம்

நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும்.

கடம்பவன குயில் said...

@ இராஜேஸ்வரி

நன்றி மேடம்.

கடம்பவன குயில் said...

@ வேடந்தாங்கல-கருண்

நன்றி சகோ

கடம்பவன குயில் said...

@ வேடந்தாங்கல-கருண்

நன்றி சகோ

கடம்பவன குயில் said...

#கவிதைவீதி#சௌந்தர்

தங்கள் கருத்துக்கு நன்றி சகோ

கடம்பவன குயில் said...

@ அம்பாளடியாள்

ஆமாம் ஆமாம் உண்மையாயிருந்தாலும் இருக்கும்.

Unknown said...

பிச்சுக்கிறாங்க போங்க!!!

கடம்பவன குயில் said...

@ vidivelli

thanks brother.

கவி அழகன் said...

ஆஹா கலக்குது

சி.பி.செந்தில்குமார் said...

>>நான் ரசித்ததை நீங்க முடிந்தால் ரசிங்க. இல்லைனா விடுங்க

சாரி அண்ணி.. ஹரி அண்ணனோட ஃபோட்டோவை காட்டாமயே ரசின்னா எப்படி ரசிக்க?

சி.பி.செந்தில்குமார் said...

>>எதுவும் என் சொந்த கற்பனையல்ல. எனக்கு மெயிலில் வந்ததை நான் உங்களுடன் பகிர்ந்து ரசித்தேன்.

ஹா ஹா ,அப்பவே எங்கண்ணன் சொன்னாரு.. தம்பி உன் அண்ணி ஓப்பனா எல்லா உண்மையையும் சொல்லிடுவாப்பானு ம் ம்

அம்பாளடியாள் said...

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....

சந்திர வம்சம் said...

தயாநிதி மாரன்: தோவந்துட்டேன்!!!!

rajamelaiyur said...

வலைசரத்தில் தங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்

முனைவர் இரா.குணசீலன் said...

இந்த அரசியல்வாதிகளை நம்பமுடியாதப்பா.

உண்மைதான்.

Link

Related Posts Plugin for WordPress, Blogger...