Thursday 10 March 2011

நீங்காத நினைவுகள்








தொட்டால்தான் உடையுமென்பதற்கு
கண்ணாடியல்ல இதயம் .
உன் பார்வையம்புகள் பட்டமாத்திரத்தில் 
பற்றிஎரிந்ததடி என் மனது.
பாவி உன்பின் ஓடி இணைந்ததடி 
உன் உரிமையான என் இதயம்.

எத்தனை இரவுகள்
 தூங்காதிருப்பினும் சரியே 
தூங்குவதானால் இருவரும் 
ஒருசேர தூங்கவேண்டும் என்றவளே,
என் இனியவளே , 

நீ மட்டும் இன்று.....
நீங்கா துயிலில் கல்லறையில்......
நானோ மீளாத் துயரில் 
உன் நினைவில்.............

Link

Related Posts Plugin for WordPress, Blogger...