tag:blogger.com,1999:blog-5431472263393883542.post474671552104887289..comments2023-07-20T18:32:20.463+05:30Comments on கடம்பவன பூங்கா: சின்னச் சின்னக் கவிதை அரும்புகள்..!கடம்பவன குயில்http://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5431472263393883542.post-46707384043557016062011-06-08T18:22:12.850+05:302011-06-08T18:22:12.850+05:30உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன்
நேரம்...உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன்<br />நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.<br /><br />http://blogintamil.blogspot.com/2011/06/2.htmlகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-8646822183698783542011-04-28T17:42:15.837+05:302011-04-28T17:42:15.837+05:30@ #கவிதை வீதி# சௌந்தர்
தங்கள் வருகைக்கும் வழிகாட்...@ #கவிதை வீதி# சௌந்தர்<br /><br />தங்கள் வருகைக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி. தமிழ்மணத்தில் ஓட்டை பதிவிடுகிறேன்.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-10558058840755608282011-04-28T17:42:15.593+05:302011-04-28T17:42:15.593+05:30@ #கவிதை வீதி# சௌந்தர்
தங்கள் வருகைக்கும் வழிகாட்...@ #கவிதை வீதி# சௌந்தர்<br /><br />தங்கள் வருகைக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி. தமிழ்மணத்தில் ஓட்டை பதிவிடுகிறேன்.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-74035248276460621142011-04-28T17:16:59.502+05:302011-04-28T17:16:59.502+05:30தமிழ்மணத்தில் தங்களுடைய ஓட்டையும் பதிவிடுங்கள்..தமிழ்மணத்தில் தங்களுடைய ஓட்டையும் பதிவிடுங்கள்..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-66933138394400554922011-04-28T17:15:43.250+05:302011-04-28T17:15:43.250+05:30சின்னச் சின்னக் கவிதைகள் என்னை சிலிர்க்க வைத்தது....சின்னச் சின்னக் கவிதைகள் என்னை சிலிர்க்க வைத்தது....<br /><br />தொடர்ந்து பதிவிடுங்கள்..<br />வாழ்த்துக்கள்..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-30843164914807408292011-04-28T10:45:02.582+05:302011-04-28T10:45:02.582+05:30@ R.GOPI
நன்றி சகோதரரே. என்ன பெரிய அட்டகாசமான குற...@ R.GOPI<br /><br />நன்றி சகோதரரே. என்ன பெரிய அட்டகாசமான குறும்படம் ரெடிபண்றீங்களா? ரொம்பநாளாய் hardwork பண்றமாதிரி இருக்கே.<br />ரிலிசை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறோம் அனைவரும்.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-38852311006935273182011-04-28T10:33:28.112+05:302011-04-28T10:33:28.112+05:30ஆஹா... அருமை....
என்ற ஒரு வார்த்தையில் பாராட்டை அ...ஆஹா... அருமை....<br /><br />என்ற ஒரு வார்த்தையில் பாராட்டை அடக்க முடியவில்லை...<br /><br />மிக மிக அருமையான சிந்தனையுடன் எழுதப்பட்டுள்ளது...<br /><br />வாழ்த்துகள்....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-30793881070324719852011-04-28T00:48:57.587+05:302011-04-28T00:48:57.587+05:30அன்னையர் தினம் கவிதை அருமை!!!
காத்திருப்புகள்!!! ...அன்னையர் தினம் கவிதை அருமை!!! <br />காத்திருப்புகள்!!! படைப்பு வுன்னுடையதாய் இருந்தால் கவிதை நாயகி நீயாகவும் நாயகன் உன் துணை ஆகத்தான் இருக்கவேண்டுமா என்ன? காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி... பாட்டு வரிகள் நினைவுக்கு வருகிறது!!! பாராட்டுக்கள்!!! --- கடல் கடந்து ரியாதிலிருந்து ஹரிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-21886829459753341392011-04-27T21:16:53.560+05:302011-04-27T21:16:53.560+05:30@ praveenkumar
தங்களின் அனைத்து கருத்துக்களுக்கும...@ praveenkumar<br /><br />தங்களின் அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி சகோதரரே. <br /><br />தினங்களை கொண்டாடுவதை விட்டுவிட்டு மனங்களை கொண்டாடவதையே நான் என்றும் வரவேற்பேன்.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-769857211794153252011-04-27T20:56:21.578+05:302011-04-27T20:56:21.578+05:30இது போன்று மேலும் பல சின்னஞ்சிறு கவிதையில் பொருள்ப...இது போன்று மேலும் பல சின்னஞ்சிறு கவிதையில் பொருள்பல விளங்கும் வகையில் கவிதைகள் நிறைய படைத்திட வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்..!!Praveenkumarhttps://www.blogger.com/profile/13131904184495124023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-62049474916707286692011-04-27T20:55:12.120+05:302011-04-27T20:55:12.120+05:30அன்னையை எப்போது நாம் கொண்டாட போகிறோம் என்று சிந்தி...அன்னையை எப்போது நாம் கொண்டாட போகிறோம் என்று சிந்திக்க வைக்கும் கேள்விகணைகளுடன் கவிதை மிகவும் அருமை..!!!Praveenkumarhttps://www.blogger.com/profile/13131904184495124023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-4723643978458772102011-04-27T20:53:29.918+05:302011-04-27T20:53:29.918+05:30காத்திருப்பில் 2வது கவிதை. ஹரி சார். பார்த்தால் கண...காத்திருப்பில் 2வது கவிதை. ஹரி சார். பார்த்தால் கண்டிப்பாக இனி காக்க வைக்கமாட்டார்...!! அந்த கவிதையும் அருமை.!!Praveenkumarhttps://www.blogger.com/profile/13131904184495124023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-80770276919854309502011-04-27T20:52:02.064+05:302011-04-27T20:52:02.064+05:30முதல் கவிதை நகைச்சுவையுடன் சிரிக்கவும் சிந்திக்கவு...முதல் கவிதை நகைச்சுவையுடன் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. அருமை..!!Praveenkumarhttps://www.blogger.com/profile/13131904184495124023noreply@blogger.com