tag:blogger.com,1999:blog-5431472263393883542.post3159401569402641904..comments2023-07-20T18:32:20.463+05:30Comments on கடம்பவன பூங்கா: மழையும் நானும்கடம்பவன குயில்http://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5431472263393883542.post-13921498483819819062012-10-09T22:59:39.723+05:302012-10-09T22:59:39.723+05:30பிழை துளியும் இல்லா மழை துளி!
துள்ளி வரும் அந்த வெ...பிழை துளியும் இல்லா மழை துளி!<br />துள்ளி வரும் அந்த வெள்ளி துளிகளில்<br />வ.வு.சிக்களின் உவகையோடு <br />எங்களின் கப்பல்களும்!<br />குடை வேண்டா மழை நாடும்<br />உள்ளங்கள் இங்கே ஏராளம்!<br />அடை மழைக்கு காத்திருக்கும் ஐப்பசி!<br />அது போல வித்யாவின் <br />கதை.. கவிதை மழைக்கு <br />காத்திருப்பது எங்கள் பசி!Selvamhttps://www.blogger.com/profile/17963532730291641152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-19012643379772355362012-10-09T22:58:30.460+05:302012-10-09T22:58:30.460+05:30பிழை துளியும் இல்லா மழை துளி!
துள்ளி வரும் அந்த வெ...பிழை துளியும் இல்லா மழை துளி!<br />துள்ளி வரும் அந்த வெள்ளி துளிகளில்<br />வ.வு.சிக்களின் உவகையோடு <br />எங்களின் கப்பல்களும்!<br />குடை வேண்டா மழை நாடும் <br />உள்ளங்கள் இங்கே ஏராளம்!<br />அடை மழைக்கு காத்திருக்கும் ஐப்பசி!<br />அது போல வித்யாவின் <br />கதை.. கவிதை மழைக்கு <br />காத்திருப்பது எங்கள் பசி!Selvamhttps://www.blogger.com/profile/17963532730291641152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-82531969759820173052012-02-17T11:26:47.128+05:302012-02-17T11:26:47.128+05:30வலைச்சரத்தில் இன்று இந்த பதிவு. நேரம் கிடைத்தால் வ...வலைச்சரத்தில் இன்று இந்த பதிவு. நேரம் கிடைத்தால் வருகை தாருங்கள். தங்களின் கருத்தினையும் தமிழ்மண வாக்கினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.<br />http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_17.htmlவிச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-91642099182666280432011-04-04T21:42:31.778+05:302011-04-04T21:42:31.778+05:30@ R.Gopi
வருகைக்கு நன்றி தோழரே.@ R.Gopi<br />வருகைக்கு நன்றி தோழரே.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-61140950100852649752011-04-04T21:39:50.332+05:302011-04-04T21:39:50.332+05:30@ தோழி பிரஷா
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன...@ தோழி பிரஷா<br /><br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழியே.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-84358351447889687472011-04-04T21:11:24.222+05:302011-04-04T21:11:24.222+05:30கவிதை நல்லாயிருக்கு .. தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்...கவிதை நல்லாயிருக்கு .. தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்.!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-85784125964382380952011-04-03T13:07:13.628+05:302011-04-03T13:07:13.628+05:30//பால வயதில் காகிதக்கப்பல் விட்டு மகிழ்ந்த வ.உ.சி....//பால வயதில் காகிதக்கப்பல் விட்டு மகிழ்ந்த வ.உ.சி.கள் நம்மில் நிறையபேர் உண்டு.//<br /><br />அட ஆரம்பமே அதகளமா இருக்கே...<br /><br />ஆஹா... உங்களின் வாழ்க்கையின் மிக முக்கியமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் வந்திருந்து வாழ்த்திய அந்த மாமழையை கையெடுத்து தொழத்தான் வேண்டும்..<br /><br />சூப்பர் பதிவு... கலக்கல் தமிழில்... நல்லா இருக்கு.<br /><br />வாழ்த்துக்கள்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-19924950442107459982011-04-02T20:39:14.280+05:302011-04-02T20:39:14.280+05:30@kadhar24
வருகைக்கு நன்றி நண்பரே.@kadhar24<br />வருகைக்கு நன்றி நண்பரே.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-40560691599356724232011-04-02T20:37:20.179+05:302011-04-02T20:37:20.179+05:30This comment has been removed by the author.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-49985756622110450932011-04-02T14:29:58.876+05:302011-04-02T14:29:58.876+05:30பகிர்வுக்கு நன்றி..பகிர்வுக்கு நன்றி..காதர் அலிhttps://www.blogger.com/profile/15002561837425409711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-30861594698008800282011-04-01T22:13:39.058+05:302011-04-01T22:13:39.058+05:30@harisrivi
//கலக்கரே வித்யா!!!! எளிய நடை!!! தெளிவா...@harisrivi<br />//கலக்கரே வித்யா!!!! எளிய நடை!!! தெளிவான கருத்துக்கள்!!! தொடருட்டம் உன் பணி!!!//<br /><br />கணவர் மெச்சிய மனைவி . நன்றி தலகடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-14069542422299978392011-04-01T22:04:29.267+05:302011-04-01T22:04:29.267+05:30@vedanthaangal karun
//ஒவ்வொரு முறையும் நீ வருகையி...@vedanthaangal karun<br />//ஒவ்வொரு முறையும் நீ வருகையிலே <br />சொட்ட சொட்ட நனைந்தபடி <br />தட்டாமாலை ஆடிய ஆனந்தம் <br />எத்தனை எத்தனையோ.. --- எல்லாருக்கும் இந்த அனுபவம் உண்டா?//<br /><br /><br />மழையில் தட்டாமாலை ஆடலைனால் குழந்தை பருவமே வேஸ்ட் இல்லீங்களா ?கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-33224492930731780842011-04-01T21:58:34.184+05:302011-04-01T21:58:34.184+05:30@ praveen
/கவிதை மிகவும் எளிமையான எழுத்துநடையில் ம...@ praveen<br />/கவிதை மிகவும் எளிமையான எழுத்துநடையில் மிகவும் அருமையாக உள்ளது. தொடர்ந்து இதுபோன்று நிறைய எழுத வாழ்த்துகள்...!//<br /><br />நல்ல இருகுனுதானே சொல்லமுடியும். ஏன்னா எடிடர் நீங்க தானே. நன்றி நண்பரேகடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-3599958977429477252011-04-01T21:31:47.716+05:302011-04-01T21:31:47.716+05:30பகிர்வுக்கு நன்றி..பகிர்வுக்கு நன்றி..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-57682732809940533672011-04-01T21:30:15.732+05:302011-04-01T21:30:15.732+05:30கலக்கரே வித்யா!!!! எளிய நடை!!! தெளிவான கருத்துக்கள...கலக்கரே வித்யா!!!! எளிய நடை!!! தெளிவான கருத்துக்கள்!!! தொடருட்டம் உன் பணி!!!<br />---ரியாத் ஹரிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-19221015731692758452011-04-01T21:29:30.359+05:302011-04-01T21:29:30.359+05:30மற்றொரு பிறவி வந்திட்டால்
உன்னை பிரசவிக்கும்
முகில...மற்றொரு பிறவி வந்திட்டால்<br />உன்னை பிரசவிக்கும்<br />முகிலாய் நான் மாறி<br />உன்கடன் தீர்க்க விழைகின்றேன் --- இதுதாங்க டாப்பு..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-86198542067569625942011-04-01T21:27:10.112+05:302011-04-01T21:27:10.112+05:30ஒவ்வொரு முறையும் நீ வருகையிலே
சொட்ட சொட்ட நனைந்தப...ஒவ்வொரு முறையும் நீ வருகையிலே <br />சொட்ட சொட்ட நனைந்தபடி <br />தட்டாமாலை ஆடிய ஆனந்தம் <br />எத்தனை எத்தனையோ.. --- எல்லாருக்கும் இந்த அனுபவம் உண்டா?சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-61888183648524332262011-04-01T21:25:19.628+05:302011-04-01T21:25:19.628+05:30தமிழ் தங்களிடம் விளையாடுகிறது..தமிழ் தங்களிடம் விளையாடுகிறது..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-24546682343405455782011-04-01T20:35:14.356+05:302011-04-01T20:35:14.356+05:30கவிதை மிகவும் எளிமையான எழுத்துநடையில் மிகவும் அரும...கவிதை மிகவும் எளிமையான எழுத்துநடையில் மிகவும் அருமையாக உள்ளது. தொடர்ந்து இதுபோன்று நிறைய எழுத வாழ்த்துகள்...!!Praveenkumarhttps://www.blogger.com/profile/13131904184495124023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-79225265001623280772011-04-01T16:41:10.412+05:302011-04-01T16:41:10.412+05:30@ சௌந்தர்
2 பக்கத்துக்கு வந்துவிட்டது. ஒரே பக்கமா...@ சௌந்தர் <br />2 பக்கத்துக்கு வந்துவிட்டது. ஒரே பக்கமா இணைக்க தெரியல. நம்ம <br />நண்பர் ப்ரவீன்குமர்தான் உதவிசெய்தார். நன்றி மறக்க கூடாது பாருங்க <br />நண்பர் ப்ரவீனுக்கு ஒரு ஓஓஓஓஓ போட்டுடுவோமே ப்ளீஸ் .<br />திரட்டியில் பதிவை இணைத்ததுக்கு நன்றி சார். சிலசமயம் இணைக்க <br />தடுமாறுகிறேன்.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-9381569919963155092011-04-01T15:32:21.858+05:302011-04-01T15:32:21.858+05:30தமிழ் 10 உளவு -வில் இணைச்சாச்சி..தமிழ் 10 உளவு -வில் இணைச்சாச்சி..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-75057650620491187082011-04-01T15:25:27.190+05:302011-04-01T15:25:27.190+05:30///
எடிட்டிங் உதவி : நண்பர் பிரவீன்குமார் ////
கத...///<br />எடிட்டிங் உதவி : நண்பர் பிரவீன்குமார் ////<br /><br />கதை திரைக்தை யாருங்க...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-55230378557747520522011-04-01T15:24:53.767+05:302011-04-01T15:24:53.767+05:30////
மற்றொரு பிறவி வந்திட்டால்
உன்னை பிரசவிக்கும்
...////<br />மற்றொரு பிறவி வந்திட்டால்<br />உன்னை பிரசவிக்கும்<br />முகிலாய் நான் மாறி<br />உன்கடன் தீர்க்க விழைகின்றேன்.///<br /><br /><br />நல்ல ஆசைதான்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-56633482336842421342011-04-01T15:24:13.894+05:302011-04-01T15:24:13.894+05:30ம்.. கவிதையில் கலக்க வாழ்த்துக்கள்...ம்.. கவிதையில் கலக்க வாழ்த்துக்கள்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.com