tag:blogger.com,1999:blog-5431472263393883542.post2866906784269480429..comments2023-07-20T18:32:20.463+05:30Comments on கடம்பவன பூங்கா: எங்கெங்கு காணினும் சக்தியடா..!! (Devotional - Navarathri Special - Shakthi)கடம்பவன குயில்http://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-5431472263393883542.post-50350631132550337822012-02-19T05:23:54.531+05:302012-02-19T05:23:54.531+05:30வலைச்சரத்தில் இன்று இந்தப் பதிவினை அறிமுகம் செய்து...வலைச்சரத்தில் இன்று இந்தப் பதிவினை அறிமுகம் செய்துள்ளேன். நேரமிருப்பின் வந்து பாருங்கள். தங்களின் கருத்துக்களையும் தமிழ்மணத்தில் வாக்கினையும் பதிவு செய்யுங்கள்.<br />http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_19.htmlவிச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-62095804413113777972011-10-23T08:31:11.762+05:302011-10-23T08:31:11.762+05:30தங்களின் இந்த பதிவு இன்றைய வலைச்சரத்தில் குறிப்பிட...தங்களின் இந்த பதிவு இன்றைய வலைச்சரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.நேரமிருப்பின் சென்று பார்க்கவும்.<br /><br />http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_23.htmlrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-10018328022440459262011-10-04T09:58:11.822+05:302011-10-04T09:58:11.822+05:30நம் பாரத நாட்டில் பூமி கடல் ஆறு நாடு முதலியனவும் அ...நம் பாரத நாட்டில் பூமி கடல் ஆறு நாடு முதலியனவும் அன்னை தேவியின் வடிவமாகவே நாம் பார்க்கிறோம்./<br /><br />அருமையான பகிர்வும் படங்களும் நவராத்திரிக்கு சிறப்புகூட்டுகின்றன..<br /><br />பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-40293032839501392792011-10-04T09:10:53.949+05:302011-10-04T09:10:53.949+05:30அருமையான கட்டுரைப் பகிர்வு.அருமையான கட்டுரைப் பகிர்வு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-21931273587368163442011-10-01T07:25:16.306+05:302011-10-01T07:25:16.306+05:30இச்சா சக்தி , கிரியா சக்தி, ஞான சக்தி தெய்வங்களின்...இச்சா சக்தி , கிரியா சக்தி, ஞான சக்தி தெய்வங்களின் நவராத்திரி மகிமையை அழகாக பதிவில் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் சகோ!மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-82771120715203349382011-09-30T21:44:07.995+05:302011-09-30T21:44:07.995+05:30நவராத்திரியில் சக்தி வழிபாடு அருமையான தொகுப்பு!!! ...நவராத்திரியில் சக்தி வழிபாடு அருமையான தொகுப்பு!!! பெண்களை தன் கவிதையில் அம்மனின் அம்சமாகவே பாடிய பாரதியின் தலைப்பு மிகப்பொருத்தம். என்னுடைய அன்பான மாமியார் இல்லாத முதல் நவராத்திரி. நவராத்திரி என்றாலே அவர்களின் ஞாபகம் வராமல் இருக்காது. அவர்களின் அந்த ஈடுபாடு முதல் நாளிலிருந்து கடைசி நாள் விஜயதசமி வரை இம்மியளவும் குறையாத பூஜை புனஸ்காரங்கள் கொலு பாடல் சுண்டல் இன்முகத்துடன் உபசரிப்பு etc. etc., அதுவும் மாப்பிள்ளைக்கு ஸ்பெஷல் உபசரிப்பு என்று சொல்வதை விட மேலான வார்த்தை ஒன்று இருந்தால் அது மிகப்பொருத்தமாக இருக்கும். அவர்களின் இடத்தை பூர்த்தி செய்ய அவர்களின் பிரிய மகளான உன்னால் மட்டுமே முடியும். சோகத்தை நினைவுபடுத்தியதற்கு வருந்தி நவராத்திரியை உற்ச்சாகத்துடன் கூடவே புரட்டாசி அனுஷத்தயும் சிறப்பாக கொண்டாட வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! <br />--- ப்ரியமுடன் ஹரிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-15556270887583643522011-09-30T20:06:25.047+05:302011-09-30T20:06:25.047+05:30Welcome back...தொடருங்கள்...வாழ்த்துக்கள்...Welcome back...தொடருங்கள்...வாழ்த்துக்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-32862306771307548812011-09-30T16:57:47.461+05:302011-09-30T16:57:47.461+05:30பயனுள்ள பதிவு.பயனுள்ள பதிவு.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-78259137001134125182011-09-30T15:47:28.672+05:302011-09-30T15:47:28.672+05:30நவராத்ரி வாழ்த்துக்கள் சகோ!நவராத்ரி வாழ்த்துக்கள் சகோ!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-13567132797773878052011-09-30T15:46:28.048+05:302011-09-30T15:46:28.048+05:30@ aadhava prakash
சக்தி வழிபாடு சங்க காலத்திலிருந...@ aadhava prakash<br /><br />சக்தி வழிபாடு சங்க காலத்திலிருந்தே இருந்திருக்கிறது சகோ. கொற்றவை என்ற பெயரில் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் சக்தி வழிபாட்டைக்குறிப்பிட்டுள்ளார். <br /><br />திருமுருகாற்றுப்படையில் வெற்றிவேல் போர்க்கொற்றவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது சக்தி வழிபாடுகடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-51809618623360079982011-09-30T15:46:17.318+05:302011-09-30T15:46:17.318+05:30@ aadhava prakash
சக்தி வழிபாடு சங்க காலத்திலிருந...@ aadhava prakash<br /><br />சக்தி வழிபாடு சங்க காலத்திலிருந்தே இருந்திருக்கிறது சகோ. கொற்றவை என்ற பெயரில் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் சக்தி வழிபாட்டைக்குறிப்பிட்டுள்ளார். <br /><br />திருமுருகாற்றுப்படையில் வெற்றிவேல் போர்க்கொற்றவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது சக்தி வழிபாடுகடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-61600745001088754962011-09-30T15:32:11.546+05:302011-09-30T15:32:11.546+05:30மகேந்திரன் said...
//வரலாறு வழியில் சக்தி வழி...மகேந்திரன் said...<br /><br /> //வரலாறு வழியில் சக்தி வழிபாடு அதன் நிறுவாக்கம்<br /> பற்றிய உங்களின் கட்டுரை சிறப்பாக உள்ளது.<br /> தொடருங்கள்<br /> பதிவுகளுக்காய் காத்திருக்கிறோம்..//<br /><br />நிச்சயம் சகோ..என்னால் முடிந்தளவு அவள் பெருமை சொல்ல விழைவேன்.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-33096812066807258982011-09-30T15:30:45.033+05:302011-09-30T15:30:45.033+05:30!* வேடந்தாங்கல் - கருன் *! said...
//நவராத்ரி...!* வேடந்தாங்கல் - கருன் *! said...<br /><br /> //நவராத்ரி வாழ்த்துக்கள் சகோ.//<br /><br /><br />நன்றி சகோ....கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-72741292284432205212011-09-30T15:29:41.962+05:302011-09-30T15:29:41.962+05:30@ அம்பாளடியாள்
எல்லா ஓட்டுக்களும் போட்டாச்சு சகோ ...@ அம்பாளடியாள்<br /><br />எல்லா ஓட்டுக்களும் போட்டாச்சு சகோ //<br /><br />ஜனநாயகக் கடமையை கரெக்டா செய்த உங்களுக்கு என் நன்றிகள். ஆனாலும் அம்பாள் புகழை எழுத உங்களுக்கு நிகர் நீங்களே..கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-46933715945541686682011-09-30T15:27:07.219+05:302011-09-30T15:27:07.219+05:30@ Ramani said...
ஆரம்பமே மிக மிக அற்புதம்
...@ Ramani said...<br /><br /> ஆரம்பமே மிக மிக அற்புதம்<br /> ஒரு நீண்ட அருமையான ஆன்மிகப் பதிவை<br /> உறுதியாக எதிர்பார்க்கலாம் என தங்கள்<br /> ஆரம்பப் பதிவே கட்டியம் கூறுகிறது<br /> தங்கள் பதிவைத் தொடர்வதில் பெருமிதம் கொள்கிறேன்<br /> தொடர வாழ்த்துக்கள்//<br /><br />எல்லாம் உங்கள் போன்ற பெரியவர்களின் ஆசிர்வாதம்தான் சார். தங்கள் பாராட்டுக்கு நன்றி சார்.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-25766874187692184442011-09-30T15:27:03.634+05:302011-09-30T15:27:03.634+05:30@ Ramani said...
ஆரம்பமே மிக மிக அற்புதம்
...@ Ramani said...<br /><br /> ஆரம்பமே மிக மிக அற்புதம்<br /> ஒரு நீண்ட அருமையான ஆன்மிகப் பதிவை<br /> உறுதியாக எதிர்பார்க்கலாம் என தங்கள்<br /> ஆரம்பப் பதிவே கட்டியம் கூறுகிறது<br /> தங்கள் பதிவைத் தொடர்வதில் பெருமிதம் கொள்கிறேன்<br /> தொடர வாழ்த்துக்கள்//<br /><br />எல்லாம் உங்கள் போன்ற பெரியவர்களின் ஆசிர்வாதம்தான் சார். தங்கள் பாராட்டுக்கு நன்றி சார்.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-21636508893666697122011-09-30T15:24:48.818+05:302011-09-30T15:24:48.818+05:30கவிதை வீதி... // சௌந்தர் // said...
சக்கி அவதர...கவிதை வீதி... // சௌந்தர் // said...<br /> சக்கி அவதராங்கள்...<br /> தொடர் பதிவாக.. தொடரட்டும்...<br /> வாழ்த்துக்கள்...//<br /><br /><br />நன்றி சகோ..கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-12902774843437508032011-09-30T15:23:42.687+05:302011-09-30T15:23:42.687+05:30@ பிரவின்குமார்
தங்கள் ஊக்கத்திற்கு நன்றி மாஸ்டர்...@ பிரவின்குமார்<br /><br />தங்கள் ஊக்கத்திற்கு நன்றி மாஸ்டர்.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-64910284893304236672011-09-30T15:22:26.753+05:302011-09-30T15:22:26.753+05:30@ நிருபன்
//ஆன்மீகப் பதிவோடு களமிறங்கும் உங்களை ...@ நிருபன் <br /><br />//ஆன்மீகப் பதிவோடு களமிறங்கும் உங்களை வருக வருக என்று கோலா கொடுத்து வரவேற்கிறேன்!<br /><br />அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்<br /><br />அப்புறம் உங்கள் சோகம் எனக்கு என்னவென்று தெரியலை. அதனால் தான் கேட்க முடியலை மன்னிக்கவும்,//<br /><br />வணக்கம் சகோ..வரவேற்புக்கு நன்றி.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-19125434010163871332011-09-30T15:19:05.441+05:302011-09-30T15:19:05.441+05:30@ சி.பி.செந்தில்குமார்
>>>>நவராத்திரி...@ சி.பி.செந்தில்குமார்<br /><br />>>>>நவராத்திரி ஆரம்பித்தாகி விட்டது. நான் பயங்கர பிஸிதான் பூஜை, சுண்டல் பொங்கல் என்று எக்கச்சக்க ஐட்டம் இருக்கே..<br /><br />சாப்பாட்டு ராமி வாழ்க!//<br /><br /><br />முதல் பக்தனே வம்பு பிடிச்ச பக்தனா?? அட மகமாயி.....கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-60031261359540469492011-09-30T14:23:52.145+05:302011-09-30T14:23:52.145+05:30சக்தி வழிபாடு ஆரம்ப காலத்திலிருந்து தமிழ்நாட்டில் ...சக்தி வழிபாடு ஆரம்ப காலத்திலிருந்து தமிழ்நாட்டில் வழக்கத்தில் இருந்து வருகிறது என்பது கொஞ்சம் ஆராய வேண்டியுள்ளது........... ஏனெனில் முற்காலத்தில் சிவன், முருகன், திருமால் வழிபாடுகள் பற்றிய குறிப்புகள் தான் கிட்டியுள்ளன...<br />சக்தி வழிபாடு பின்னர் தோன்றியிருக்க வேண்டும் என்று எண்ணம் மேலோட்டமாக தோன்றுகிறது.........<br />தமிழ்நாட்டில் சக்திவழிபாடு பற்றிய சான்றுகள் கிடைத்தால் நன்றாக இருக்கும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-44109159315695476672011-09-30T13:34:50.934+05:302011-09-30T13:34:50.934+05:30வரலாறு வழியில் சக்தி வழிபாடு அதன் நிறுவாக்கம்
பற்ற...வரலாறு வழியில் சக்தி வழிபாடு அதன் நிறுவாக்கம்<br />பற்றிய உங்களின் கட்டுரை சிறப்பாக உள்ளது.<br />தொடருங்கள்<br />பதிவுகளுக்காய் காத்திருக்கிறோம்...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-9379792570257384292011-09-30T13:31:34.548+05:302011-09-30T13:31:34.548+05:30சரியாக ஒரு மாத இடைவெளிக்குப் பின்னர் உங்களை பதிவுக...சரியாக ஒரு மாத இடைவெளிக்குப் பின்னர் உங்களை பதிவுகளில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-25301551845380668522011-09-30T12:11:42.141+05:302011-09-30T12:11:42.141+05:30நவராத்ரி வாழ்த்துக்கள் சகோ..நவராத்ரி வாழ்த்துக்கள் சகோ..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-90276601250526400912011-09-30T11:48:59.963+05:302011-09-30T11:48:59.963+05:30எல்லா ஓட்டுக்களும் போட்டாச்சு சகோ .......எல்லா ஓட்டுக்களும் போட்டாச்சு சகோ .......அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.com